ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஜகாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
The post இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 250கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.