×

விராலிமலை அருகே ஏர்கன் வைத்து வேட்டையாடியவர் கைது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே நாட்டுத் துப்பாக்கி,ஏர்கன் வைத்து வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார். வாகனச் சோதனையின்போது பிடிபட்ட மீனவேலியைச் சேர்ந்த தமிழ்செல்வனிடம் நாட்டுத் துப்பாக்கி, ஏர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post விராலிமலை அருகே ஏர்கன் வைத்து வேட்டையாடியவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Pudukottai ,Pudukottai district ,Tamilselvan ,Meenaveli ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...