×

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை நிலைப்பாடு: ஓ.பி.எஸ். கண்டனம்

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை நிலைப்பாடு எடுத்திருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் துரோகக் கூட்டம் 4வது இடத்துக்கு தள்ளப்படும் என்று அவர் கூறினார்.

 

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை நிலைப்பாடு: ஓ.பி.எஸ். கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,O. Panneer Selvam ,O.P.S. ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்