×

லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை தரப்பில் மனு

சென்னை: லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்புடைய ஆவணங்கள், திண்டுக்கல் நீதிமன்ற தீர்ப்பு விவரங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை தரப்பில் மனு appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Ankit Tiwari ,CHENNAI ,Dindigul ,Dinakaran ,
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்