×

பிப்.23ஆம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்

சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்ய பிப்.23ல் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தமிழகம் வருகிறார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள “ ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். பிப்.24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

The post பிப்.23ஆம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner of ,India ,Rajiv Kumar ,Chennai ,Election Commissioner of ,Tamil Nadu ,Chief Election Commissioner of India ,
× RELATED டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி போராட்டம்