- செந்தில் பாலாஜி ஜாமீன்
- வழக்கறிஞர்
- ஆரியம சுந்தரம்
- துறை
- சென்னை
- பாலாஜி
- ஜாம்
- சென்டில்
- Senthilpalaji
- செந்தில் பாலாஜி
- செண்டில் பாலாஜி ஜீல்
- அரியாம சுந்தரம்
- அமலாக்க பிரிவு
- தின மலர்
சென்னை : செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செந்தில்பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அமலாக்கத்துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க்-கில இருந்து பைல்களை ED திருத்தி உள்ளதாக வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார்.
The post செந்தில் பாலாஜி ஜாமீன் மனு : அனைத்து ஆதாரங்களையும் அமலாக்கப்பிரிவு திருத்தி உள்ளதாக வழக்கறிஞர் அரியமா சுந்தரம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.