×

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை!!

டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைப்பதாக ஒன்றிய அரசு கூறிய குற்றச்சாட்டுக்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 2020ல் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்த வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றும்படி கேட்பதாக விவசாயிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

The post போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,EU government ,
× RELATED நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த...