×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத நெல்லை மாவட்ட எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத நெல்லை மாவட்ட எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சையது என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்தாண்டு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, வழக்கு குறித்து விளக்கமளிக்க நெல்லை மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராகும்படி ஐகோர்ட் கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டிருந்தார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாததால் ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத நெல்லை மாவட்ட எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,SP ,Nellai district ,Sayedu ,Madurai ,
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்குகளில்...