×

ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது . போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலம் கட்டப்படுமா என்று காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Singaperumal Temple ,Minister ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்