×

வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரிய சி.பி.சி.ஐ.டி.யின் மனு தள்ளுபடி

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரிய சி.பி.சி.ஐ.டி.யின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரிய சி.பி.சி.ஐ.டி.யின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : CM ,B. C. I. D. Yin ,Pudukkottai ,Vengkaiweal ,C. ,Pudukkottai Crime Prevention Court ,B. C. I. ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...