×

நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் கடும் தாக்கு

பாட்னா: நிதீஷ்குமார் ராஜினாமா செய்வதற்கு காரணம் என்ன என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இனி ஒருபோதும் நிதிஷ்குமாரை பீகார் மக்கள் நம்பமாட்டார்கள். தனது ஆட்சிக்காலத்தில் 9 முறை பதவியேற்ற ஒரே முதலமைச்சர் நிதிஷ்குமார்தான். நிதிஷ்குமார் மீண்டும் அணி மாற மாட்டார் என்று மோடியால் உத்தரவாதம் அளிக்கமுடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

The post நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Tejashwi ,Nitishkumar ,Nitish Kumar ,Tejashwi Yadav ,Bihar ,Chief Minister ,Dinakaran ,
× RELATED பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!!