×

பிப்ரவரி 22 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்

சென்னை: பிப்.22-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதிவரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறுகிறது. வரும் 16, 17, 18 ஆகிய நாட்கள் விடுமுறை. 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

The post பிப்ரவரி 22 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Speaker ,Appavu ,
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...