×

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து இந்த ஆண்டும் பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கும் முன்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

The post சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,Legislative Assembly ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,National Anthem ,
× RELATED ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி...