×

மரபை மீறிய ஆளுநரின் செயல் சரியல்ல: சபாநாயகர் அப்பாவு!

சென்னை: சட்டப்பேரவையில் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம்பாட வேண்டும் என்ற ஆளுநர் கருத்துக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். மரபை மீறிய ஆளுநரின் செயல் சரியல்ல எனவும் கூறியுள்ளார்.

 

The post மரபை மீறிய ஆளுநரின் செயல் சரியல்ல: சபாநாயகர் அப்பாவு! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Speaker ,Appavu ,Legislative Assembly ,
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...