×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு புதிய சட்டம்: சபாநாயகர் அப்பாவு

சென்னை: நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் தமிழ்நாடு மேம்பாட்டு செயல்திட்டம்-2024 என்ற சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்பட உள்ளது.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு புதிய சட்டம்: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Appavu ,Chennai ,Niti Aayog ,Tamil Nadu ,Maharashtra ,Karnataka ,Gujarat ,Tamil ,Nadu ,
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...