×

சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது: சபாநாயகர் அப்பாவு!

சென்னை: சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது என சபாநாயகர் அப்பாவு உரையில் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சறுத்தலாக உள்ள சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

 

The post சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது: சபாநாயகர் அப்பாவு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Speaker ,Appavu ,CAA ,Meghadatu ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...