×

தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பு

சென்னை: தேசிய கீதம் முதலிலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும்: சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். அரசின் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்துவிட்டு ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருக்கிறார். அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறை.

The post தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,CHENNAI ,Tamil Nadu government ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...