கொல்கத்தா: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அறிவித்தார். மாநிலங்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக பத்திரிகையாளர் சாகரிகா கோஷ் அறிவித்துள்ளனர். அண்மையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த சாகரிகாகோஷ், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள சுஷ்மிதா தேவ், நதிமுல் ஹக் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு உள்ளது.
The post மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அறிவித்தார் appeared first on Dinakaran.