×

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது அம்பலம்

சென்னை: சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இண்டர்போல் மூலம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இ-மெயில் நிறுவனம் இந்திய புலன் விசாரணை அமைப்புகளுக்கு விளக்கமளித்துள்ளது.

The post தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Belgium ,Chennai ,Interpol ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...