×

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இளைஞரை பிளேடால் கிழித்து வழிப்பறி: 5 பேர் கைது

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இளைஞரை பல இடங்களில் பிளேடால் கிழித்து வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழும்பூர் ரயில் நிலைய வடக்கு வாயிலில் நேற்று அதிகாலை பீகார் இளைஞர் மாசூன் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பணம் கேட்டபோது தர மறுத்ததால் பிளேடால் கிழித்து அட்டூழியத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

The post சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இளைஞரை பிளேடால் கிழித்து வழிப்பறி: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Egmore Railway Station ,Chennai ,Masoon ,Egmore railway station ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...