×

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 15 பேர் காயம் மற்றொரு லாரி மீது மோதாமலிருக்க ஓட்டுநர் லாரியை திருப்பியபோது எதிர்திசையில் சென்ற பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த பயணிகள் தீவிர சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.

The post ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : AP ,Nellore ,Andhra ,Vadpalani ,Hyderabad, Chennai ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...