- ஜல்லிக்கட்டில்
- கோசவப்பட்டி
- திண்டுக்கல்
- Chanarpatti
- திண்டுக்கல் மாவட்டம்
- திண்டிகல் அரசு மருத்துவமனை
- அந்தோணியார் கோவில் திருவிழா
- தின மலர்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 54 பேர் காயம் அடைந்தனர். 54 பேரில் படுகாயமடைந்த 9 பேர் திண்டுக்கல்
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தோணியார் கோயில் திருவிழாவை ஒட்டி நடந்த ஜல்லிக்கட்டில் 750 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
The post கொசவபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 54 பேர் காயம் appeared first on Dinakaran.