×

கொசவபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 54 பேர் காயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 54 பேர் காயம் அடைந்தனர். 54 பேரில் படுகாயமடைந்த 9 பேர் திண்டுக்கல்
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தோணியார் கோயில் திருவிழாவை ஒட்டி நடந்த ஜல்லிக்கட்டில் 750 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

The post கொசவபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 54 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Kosavapatti ,Dindigul ,Chanarpatti ,Dindigul district ,Dindigul Government Hospital ,Anthoniyar temple festival ,Dinakaran ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்