×

கோடநாடு வழக்கு: விசாரணையை பிப்.23-ம் தேதிக்கு ஒத்திவைத்த உதகை நீதிமன்றம்

நீலகிரி: கோடநாடு வழக்கு தொடர்பாக உதகை அமர்வு நீதிமன்றத்தில் வாளையார் மனோஜ் ஆஜரானார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜரான நிலையில் விசாரணை பிப்ரவரி 23க்கு ஒத்திவைத்தனர்.

 

The post கோடநாடு வழக்கு: விசாரணையை பிப்.23-ம் தேதிக்கு ஒத்திவைத்த உதகை நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Utagai court ,Nilgiris ,Valayar Manoj ,Uthakai Sessions Court ,Kodanadu ,Shahjahan ,Kanagaraj ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.29-ம்...