×

புதுச்சேரி ஏனாம் பகுதியில் மதுபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

புதுச்சேரி : புதுச்சேரி ஏனாம் பகுதியில் மதுபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த சிவசுப்ரமணியம் (38) பலியானார். மாடியிலிருந்து தவறிவிழுந்து இரு வீடுகளுக்கு இடையே சிக்கி சிவசுப்ரமணியம் பலி குறித்து ஏனாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரி ஏனாம் பகுதியில் மதுபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Enam ,Puducherry ,Sivasubramaniam ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!