- திமுக
- தில்லி
- ஒரே நாடு ஒரே தேர்தல் குழு
- திமுக ராஜ்ய சபா
- வில்சன்
- முன்னாள்
- ஜனாதிபதி
- ராம்நாத் கோவிந்த்
- தின மலர்
டெல்லி : ஒரே நாடு ஒரே தேர்தல் குழு முன்பு திமுக நாளை கருத்துகளை முன்வைக்கிறது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கருத்துகளை முன்வைக்க உள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு முன்பு கருத்துகளை முன்வைக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக சார்பில் எழுதப்பட்ட எதிர்ப்புக் கடிதத்தையும் எம்.பி. வில்சன் அளிக்க உள்ளார். அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க பிப்.12 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
The post ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நாளை திமுக கருத்து appeared first on Dinakaran.