×

திருவள்ளூரில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரில் 22 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பிராங்க்ளின், அஜித் (எ) லிப்பு, அஜித், கார்த்திக், கோகுல் உள்ளிட்ட 5 பேர் கைது – 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post திருவள்ளூரில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Franklin ,Ajith (A) Lippu ,Ajith ,Karthik ,Gokul ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...