×

சக்கர நாற்காலியில் வந்த மன்மோகன் சிங்குக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி: மாநிலங்களவையில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மொத்தம் 68 எம்பிக்கள் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று மாநிலங்களவையில் பேசினார். அவர் பேசுகையில், ‘ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவைக்கு சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். அவரது செயலானது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் இருந்தது. அவர் இந்த சபைக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்’ என்றார்.

The post சக்கர நாற்காலியில் வந்த மன்மோகன் சிங்குக்கு மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Modi ,Manmohan Singh ,New Delhi ,Manmogansing ,Dinakaran ,
× RELATED மக்கள் நல திட்டங்களை...