×

பொய் வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை தடை..!!

மதுரை: பொய் வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. FIR பதிவு செய்தவுடன் போதிய காரணமின்றி சம்மந்தப்பட்டோரை தொல்லை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை வரும் 16க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. நிலப்பிரச்னையில் பொய் வழக்கு பதியப்பட்டதாக பாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

The post பொய் வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை தடை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,Court ,Srivilliputhur ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...