×

தனிநபர் வருவாயை அதிகரிக்கச் செய்தால் தமிழ்நாட்டில் ஏழ்மை நிலையை நீக்கலாம்: ஆளுநர் ரவி பேச்சு

சென்னை: தனிநபர் வருவாயை அதிகரிக்கச் செய்தால் தமிழ்நாட்டில் ஏழ்மை நிலையை நீக்கலாம் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. விவசாயத்தில் இருந்து நாட்டிற்கான பங்கீடு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது என்று ஆளுநர் ரவி தெரிவித்தார்.

The post தனிநபர் வருவாயை அதிகரிக்கச் செய்தால் தமிழ்நாட்டில் ஏழ்மை நிலையை நீக்கலாம்: ஆளுநர் ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor Ravi ,Chennai ,Theni ,
× RELATED சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட...