×

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காதது குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி..!!

சென்னை: தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காதது குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இந்தப் பிரச்சனைக்கு பதில் அளிக்க நாடாளுமன்றத்தில் இப்போது ஒரு அமைச்சர் கூட இல்லை. ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

The post தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காதது குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,R. ,Baloo ,CHENNAI ,R. Balu ,Modi ,T.D. ,R. Baloo ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...