×

தூத்துக்குடியில் படகு பழுது; நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு நடுக்கடலில் பழுதாகியுள்ளது. மீனவர்கள் 10 பேருடன் சென்ற படகின் இஞ்சின் பழுதானதால் மாலத்தீவு அருகே மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் படகு பழுது; நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Tuthukudi ,Maldives ,
× RELATED தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை