- காளை வதை விழா
- நரியம்பட்டு கிராமம்
- Ampur
- திருப்பத்தூர் மாவட்டம்
- திருப்பத்தூர்
- நரியம்பட்டு கிராமம்
- திருப்பட்டூர் மாவட்டம்
- நரையம்பட்டு எருது கொல்லுதல்
- எருது வெட்டுதல் விழா
- ஆத்தூர் குப்பம்
- நாத்ரம்பள்ளி
- தின மலர்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா தொடங்கியது. நரியம்பட்டு எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டு வருகின்றன. நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியில் எருது விடும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.
The post திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா தொடங்கியது..!! appeared first on Dinakaran.