×

ஆம்பூரில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து விபத்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மேம்பால கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சாரம் சரிந்து விழுந்த பகுதியில் பணியில் இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.142 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது.

The post ஆம்பூரில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Ampur ,Tirupathur ,Tirupathur district, Ampur ,NORTHERN STATE ,Chennai ,
× RELATED ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!!