×

தமிழ்நாடு மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை!


நெடுந்தீவு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 படகுகளுடன் 19 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செய்தது.

The post தமிழ்நாடு மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Sri Lankan Sea ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்