நெடுந்தீவு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 படகுகளுடன் 19 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செய்தது.
The post தமிழ்நாடு மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை! appeared first on Dinakaran.