×

உதகையில் கட்டுமான பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது

உதகை: உதகையில் கட்டுமான பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கட்டட உரிமையாளர் பிரிட்ஜோ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேஸ்திரிகள் ஜாஹிர் அகமது, ஆனந்தராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post உதகையில் கட்டுமான பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Utkai ,Utagai ,Bridjo ,Prakash ,Zahir Ahmed ,Anandaraj ,Dinakaran ,
× RELATED உதகையில் தேசிய நாய்கள் கண்காட்சி!!