×

பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு: பிப். 15-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை பிப். 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவான 3 வழக்குகளின் விசாரனை முடியும் வரை ED விசாரணையை ஒத்திவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டிருந்தது.

The post பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு: பிப். 15-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Sentil Balaji ,Chennai ,Senthil Balaji ,CHENNAI PRIMARY SESSION COURT ,Chennai Central Criminal Division ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு