×

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு

சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டித்துள்ளனர். நீதிமன்ற காவலை ஏப்ரல் 17 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Sentil ,Balaji ,Chennai ,Sentil Balaji ,CHENNAI PRIMARY SESSION COURT ,Sentil Balaji's Court Police ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...