×

பயணிகளுக்கு ஆபத்தாக மாறிய பிரதமர் மோடி திறந்து வைத்த சுரங்கச் சாலை

டெல்லி: ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலையில் தண்ணீர் தேக்கம், விரிசல் என பயணிப்பவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. இதனை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1.3 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கச் சாலையை கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

The post பயணிகளுக்கு ஆபத்தாக மாறிய பிரதமர் மோடி திறந்து வைத்த சுரங்கச் சாலை appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Maidan ,Delhi Public Works Department ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி