×

கொலை முயற்சி வழக்கில் 3ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை: கொலை முயற்சி வழக்கில் 3ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். தேனி பெரியகுளம் அருகே 2019-ல் தமிழ்ச்செல்வன் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு 3 பேர் தப்பியோடியுள்ளனர். தேனி அல்லிநகரம் போலீசார் வழக்குபதிந்து 3 ஆண்டுகளாக குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர்.

The post கொலை முயற்சி வழக்கில் 3ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamilchelvan ,Theni Periyakulam ,Theni Allinagaram police ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை