×

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன் ஆகியோரிடம் விசாரணை

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது. கடந்த 2-ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடத்தியபின் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்திருந்தது என்.ஐ.ஏ.. என்.ஐ.ஏ. சம்மன் கொடுத்திருந்ததை அடுத்து விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜராகினர்.

The post சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன் ஆகியோரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : NIA ,Purasaivakam, Chennai ,Chattai Duraimurugan ,Thenkasi Mathivanan ,Chennai ,Chattay Duraimurugan ,Naam Tamil ,Dinakaran ,
× RELATED குற்றவாளிகளை கைது செய்ய சென்ற...