×

பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரில் திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. “சினேகம் அறக்கட்டளை” மூலம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக சினேகன் அளித்த புகாருக்கு எதிராக விஜயலட்சுமி புகார் அளித்தார்.

The post பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Sinegan ,Chennai ,Thirumangalam Police Station ,BJP ,Jayalakshmi ,Cinecam Foundation ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...