×

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு : ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களின் 2 விசைப்படகுகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. கடந்த 22-ல் நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. விசாரணை நடத்தியபின் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,court ,Sri Lankan Navy ,Neduntivu ,Rameswaram Court ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...