×

இரட்டை இலை சின்னத்தில் போட்டி – ஓபிஎஸ்


மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். 2 கோடி தொண்டர்கள் அவர் பக்கம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் இவ்வாறு கூறினார்.

The post இரட்டை இலை சின்னத்தில் போட்டி – ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Former ,Chief Minister ,O. Paneer Selvam ,Leaf ,OPS ,Dinakaran ,
× RELATED இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது:...