×

உசிலம்பட்டி அருகே காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 10 கிலோ கஞ்சா, ரூ.47 ஆயிரம், காரை கைப்பற்றிய போலீசார் ரமேஷ்பாண்டி, நல்லதம்பி இருவரை கைது செய்தனர்.

The post உசிலம்பட்டி அருகே காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Usilampati ,Madurai ,Rameshbandi ,Nalladambi ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது