×

குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.21-ம் தேதி நடைபெறும்: TNPSC அறிவிப்பு

சென்னை: ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.21ம் தேதி நடைபெறும்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.12 முதல் பிப்.17ம் தேதி வரை நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேர்முக தேர்வு தேதியில் மாற்றம் செய்து TNPSC அறிவித்துள்ளது.

The post குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.21-ம் தேதி நடைபெறும்: TNPSC அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Civil Servants Selection Board ,Dinakaran ,
× RELATED ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...