×

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்க அனுமதி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்க அனுமதி அளித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜன.31-ல் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றார். ஜார்க்கண்டில் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பிப்.5-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது

The post நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,Ranchi ,Ranchi Special Court ,Jharkhand State Legislature ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED பயமுறுத்தும் பாஜ அழிந்து விடும்...