×

ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொக்லைன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டலை கிராமம் தேரடி பகுதியை சேர்ந்த ஞானசேகர் என்பவரை  போலீஸ் கைது செய்தது.

 

The post ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Ariyalur ,Gnanasekar ,Theradi ,Dandalai ,Dinakaran ,
× RELATED உல்லாசத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்:...