×

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: தகவல்களை சேகரிக்க குஜராத் தடயவியல் நிபுணர்கள் வருகை

திருச்சி: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தகவல்களை சேகரிக்க குஜராத் தடயவியல் நிபுணர்கள் திருச்சி வருகை புரிந்துள்ளனர். செல்போன், செல்போன் டவர்களில் இருந்து தகவல்களை சேகரிக்க தடயவியல் நிபுணர்கள் திருச்சி வந்துள்ளனர். திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு குஜராத் தடயவியல் நிபுணர்கள் சென்று தகவல் சேகரிக்கின்றனர். கோடநாடு சம்பவம் நடந்த நாளில் பதிவாகி இருந்த செல்போன், தொலைபேசி டவர்களின் தகவல் சேகரிக்கின்றனர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: தகவல்களை சேகரிக்க குஜராத் தடயவியல் நிபுணர்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Gujarat ,Trichy ,BSNL ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...