×

கோவை சென்ற பேருந்தில் பயணம் செய்த 4 பேரிடம் ரூ.4.59 கோடி பறிமுதல்

கோவை : ஐதராபாத்தில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த 4 பேரிடம் ரூ.4.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கர்னூல் மாவட்டத்தில் அமக்காடு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் 4 பேரிடம் இருந்து பணம், தங்கம், வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கோவை சென்ற பேருந்தில் பயணம் செய்த 4 பேரிடம் ரூ.4.59 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Hyderabad ,Amakkadu National Highway ,Kurnool district ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...