×

கணவரால் 12 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட 3ம் மனைவி!!

பெங்களூரு : கணவரால் 12 ஆண்டுகள் வீட்டு சிறையில் 3ம் மனைவி பூட்டி வைக்கப்பட்டுள்ளார். ற்கனவே 2 மனைவிகள் விவாகரத்து வாங்கியதால், இவரும் விவாகரத்து கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் 3 பூட்டுகள் போட்டு கணவன் மனைவியை சிறை வைத்தது அம்பலம் ஆகியுள்ளது. கழிவறை கூட இல்லாமல் அந்த பெண், வாளியிலே இயற்கை உபாதைகளை கழித்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொடுமைகளை தாங்காமல் முதல் 2 மனைவிகள் கொடுத்த புகாரின் பேரில் கொடூர கணவன் கைது செய்யப்பட்டார்.

The post கணவரால் 12 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட 3ம் மனைவி!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்